புயல் பாதித்த 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மாதம் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளித்து மின் வாரியம் அறிவித்துள்ளது.
நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதி வரை அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக மின்சார வாரியம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.