குட்கா ஊழல்: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமாரை கைது செய்தது சிபிஐ

குட்கா ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமாரை கைது செய்துள்ளது.
குட்கா ஊழல்: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமாரை கைது செய்தது சிபிஐ


சென்னை: குட்கா ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமாரை கைது செய்துள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 6வது நபராக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவக்குமாரை அக்டோபர் 4ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com