மீனவர்கள் - அமைச்சர் ஜெயக்குமாருடனான பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை காசிமேடுப் பகுதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
மீனவர்கள் - அமைச்சர் ஜெயக்குமாருடனான பேச்சுவார்த்தை தோல்வி


சென்னை: சென்னை காசிமேடுப் பகுதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.


சீன எஞ்ஜினைக் கொண்ட படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கும் அரசாணையை திரும்பப் பெறக் கோரி கடந்த 3 நாட்களாக காசிமேடுப் பகுதியில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீனவர்களுடன், அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தொல்வியில் முடிந்ததால் இன்று 4வது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com