காணும் பொங்கலையொட்டி முக்கிய சுற்றுலா தளங்களுக்கு சென்னையில் இருந்து நாளை 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அண்ணாசதுக்கம், வண்டலூர், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.