பேரவையில் இன்று

சட்டப்பேரவை புதன்கிழமை (பிப்.21) காலை 10 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து நிதிநிலை, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தொடா்பான விவாதம் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு மீண்டும் பேரவை கூடவுள்ளது.

அதில், நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் தொடரவுள்ளன. இரவு 8 மணி வரை பேரவைக் கூட்டம் நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com