நகைச்சுவையும் அதற்கான ஓவியங்களும் கண்ணையும் மனதையும் கவர்கின்றன. அவற்றுள் ஒரு சில:'
""நான் போறது மதுரை வரைக்கும்... சார்வாள் எது வரைக்கும்?''
""டிக்கட் கலெக்டர் வரும் வரைக்கும்... டிக்கெட்டை எங்கேயோ தொலைச்சுட்டேன்!''
""என்னங்க போன வாட்டி நம்ம தம்பி முனுசாமி கிட்டே தலை வெட்டிகிட்டீங்களா?
""ஏம்மா?''
""பின்னாலே "M" ன்னு முத்திரை குத்தியிருக்கான்''