வாரியார் அமுத மொழிகள்!

இறைவனுக்கு செய்யும் வழிபாட்டைவிட, ஏழைகளுக்குச் செய்யும் உதவியேஉயர்ந்தது.
வாரியார் அமுத மொழிகள்!

* உலகம் நிலையற்றது. தர்மம் நிலையானது.
* தர்மம் இறைவனுடைய மூத்த மகன்!
* இறைவனுக்கு செய்யும் வழிபாட்டைவிட, ஏழைகளுக்குச் செய்யும் உதவியே
உயர்ந்தது.
* தூய உணவை சாப்பிட்டு தூய குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தகவல்: கு.அருணாசலம், தென்காசி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com