நிகழ்வுகள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கொரட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு  உடைய நாயகி அம்பாள் சமேத அருள்மிகு உடைய நாயனார் ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

புரட்டாசி பிரம்மோற்ஸவம்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலில்  புரட்டாசி பிரம்மோற்ஸவம் செப்டம்பர் 13 - இல் தொடங்கி அக்டோபர் 3 வரை நடைபெறும். செப்டம்பர் 21 - திருத்தேர், செப்டம்பர் 26, 30-வெள்ளி கருட சேவை.

தொடர்புக்கு: 04324 257531.


திருப்பணி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கொரட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு  உடைய நாயகி அம்பாள் சமேத அருள்மிகு உடைய நாயனார் ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இவ்வாலயம், குன்றக்குடியிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுவதால் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இக்கோயிலை புதுப்பிக்க வேண்டி கமிட்டி ஏற்படுத்தப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கு கொண்டு ஈசன்அருள் பெறலாம்.

தொடர்புக்கு:  96988 07442.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com