எனக்கு நிலையான வேலை எப்போது அமையும்? அரசு வேலை கிடைக்குமா? குடும்பத்தில் எப்போது மகிழ்ச்சி நிலவும்?- சங்கரன், சென்னை

தற்சமயம் குடும்ப, தைரிய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் அமைதி நிலவும்.

தற்சமயம் குடும்ப, தைரிய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் அமைதி நிலவும். நிலையான உத்தியோகம் அமையும். அரசு உத்தியோகமும் கிடைக்க வாய்ப்புண்டு. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com