களத்திர ஸ்தானாதிபதி சுபக் கிரகத்துடன் இணைந்து இருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் ஒருபொழுது விரதமிருந்து குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். மற்றபடி இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தியோகம் நிரந்தரமாகும்.