என் மகனுக்கு 32 வயதாகியும் இன்னும் திருமணம், நிரந்தர வேலைவாய்ப்பு அமையவில்லை. அரசாங்க வேலை கிடைக்குமா? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா? - கலாவதி, சென்னை

களத்திர ஸ்தானாதிபதி சுபக் கிரகத்துடன் இணைந்து இருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம்.

களத்திர ஸ்தானாதிபதி சுபக் கிரகத்துடன் இணைந்து இருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் ஒருபொழுது விரதமிருந்து குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். மற்றபடி இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தியோகம் நிரந்தரமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com