உங்கள் பேத்திக்கு கடக லக்னம். காதுக்கு ஆதிபத்யம் பெற்ற புத பகவான் அவருக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் அடைகிறார். ஆரோக்கிய ஸ்தானாதிபதியும் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருப்பதால் அறுவை சிகிச்சையின் மூலம் காது கேட்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.