தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. பாக்கிய ஸ்தானமும் வலுவாக உள்ளது. சர்ப்ப கிரகங்கள் வலுகூடியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு படிப்படியாக மனக்குழப்பம் தீரும். மற்றபடி படிப்பை நல்ல முறையில் முடித்து விடுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.