உங்கள் பேரனுக்கு தற்சமயம் ஆறாமதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் சுயபுக்தி இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிடும். அதற்குப்பிறகு அவரின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கவலைப்பட எதுவுமில்லை. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன், வெள்ளிக் கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.