உங்கள் மகனுக்கு நட்பு ஸ்தானாதிபதி சுப பலத்துடன் இருப்பதால் அவரின் நண்பர் மனம் மாறி தன் பங்குக்குண்டான கடனை அடைத்துவிடுவார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கடன் அடைபட்டுவிடும், பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.