எனது இரண்டாவது மகளுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. எப்போது குழந்தைப்பேறு கிடைக்கும்? - வாசகர், வேலூர்

உங்கள் மகள் மற்றும் மருமகனின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு இரண்டாண்டுகளுக்குள் மழலைபாக்கியம் உண்டாகும்.

உங்கள் மகள் மற்றும் மருமகனின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு இரண்டாண்டுகளுக்குள் மழலைபாக்கியம் உண்டாகும். இரண்டு குழந்தைகள் உண்டு. ஓர் ஆண், ஒரு பெண் உள்ளது. பிரதி வியாழக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com