உங்கள் மகள் மற்றும் மருமகனின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு இரண்டாண்டுகளுக்குள் மழலைபாக்கியம் உண்டாகும். இரண்டு குழந்தைகள் உண்டு. ஓர் ஆண், ஒரு பெண் உள்ளது. பிரதி வியாழக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.