உங்கள் மகளுக்கு களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி தற்சமயம் சுக பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.