என்னை ஒருவர் ஏமாற்றி சிறை செல்லும்படியாக செய்துவிட்டார். அதனால் தற்காலிக வேலையையும் இழந்துவிட்டேன். அந்த வழக்கில் எனக்கு நல்ல தீர்ப்பு வருமா? தற்போது எனக்கு 44 வயதாகிறது. எனக்கு நிரந்தர வேலை கிடைக்குமா? எனது குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? ஒன்றரை வயதாகும் என் மகன் இன்னும் நடக்கவில்லை. எப்போது நடப்பான்?- வாசகர், மதுரை

உங்களுக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நிரபராதி என்று கூறப்பட்டு, இழந்த வேலையும் கிடைத்துவிடும்.

உங்களுக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நிரபராதி என்று கூறப்பட்டு, இழந்த வேலையும் கிடைத்துவிடும். உங்கள் மகனுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு நடப்பதற்கு ஏதுவான காலகட்டமாக அமைகிறது. பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும். இதனால் இன்னும் இரண்டாண்டுவரை தனியார் துறையில் வேலை பார்த்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com