உங்களுக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நிரபராதி என்று கூறப்பட்டு, இழந்த வேலையும் கிடைத்துவிடும். உங்கள் மகனுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு நடப்பதற்கு ஏதுவான காலகட்டமாக அமைகிறது. பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும். இதனால் இன்னும் இரண்டாண்டுவரை தனியார் துறையில் வேலை பார்த்து வரவும்.