திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த என் மனைவி அனைவரிடமும் நல்லபடியாக பழகுவாரா? புத்திரபாக்கியம் எப்போது அமையும்? - வாசகர், முகவை

உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வாழ்க்கையில் அமைதி நிறையும்.

உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வாழ்க்கையில் அமைதி நிறையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com