நானும் என் மனைவியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரித்து கொடுத்துவிட்டு தனியாக வசிக்கிறோம். இருவரின் ஆயுள்காலமும் எவ்வாறு இருக்கும்?- வாசகர், மதுரை

உங்கள் இருவருக்கும் ஆயுள் ஸ்தானமும் சனிபகவானும் சுக ஸ்தானமும் வலுவாக உள்ளதால் தீர்க்காயுள் உண்டு

உங்கள் இருவருக்கும் ஆயுள் ஸ்தானமும் சனிபகவானும் சுக ஸ்தானமும் வலுவாக உள்ளதால் தீர்க்காயுள் உண்டு. இறுதிவரை ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பிரதி தினமும் சிவபெருமானை "நமசிவாய' என்று முடிந்தவரை ஜபித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com