என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? நல்ல வரன் கிடைக்குமா? எந்த திசையில் வரன் அமையும்? அரசு வேலை கிடைக்குமா? - வாசகர், ஆத்தூர்

களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப் படுகிறார்.

களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப் படுகிறார். அவருக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு மேற்கு திசையிலிருந்து வரன் அமைந்து திருமணம் கைகூடும். அரசு உத்தியோகமும் கிடைக்கும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com