களத்திர ஸ்தானாதிபதி பாக்கியாதிபதியுடனும் தொழில் ஸ்தானாதிபதியுடனும் இணைந்து பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியால் பார்க்கப்படுவதால் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.