என் மைத்துனி மகனுக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகின்றன. இன்னும் புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. செயற்கை கருத்தரிக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். எப்போது மழலைச் செல்வம் கிடைக்கும்?- வாசகர், வேலூர்

உங்கள் மைத்துனி மகன் மருமகள் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பு

உங்கள் மைத்துனி மகன் மருமகள் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டாகும். மற்றபடி இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com