பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட படிப்பு ஏற்றதாகும். கல்வி ஸ்தானத்தில் கல்விக்காரகர் உச்சம் பெற்று தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் பாக்கியாதிபதியைப் பார்வை செய்கிறார். அதனால் எடுத்துக் கொண்ட படிப்பை நல்லபடியாக முடித்து விடுவார். படிப்புக்குச் சம்பந்தப்பட்ட உத்தியோகம் கிடைக்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.