களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்று இருப்பதாலும் அவரை அசுபக்கிரகங்கள் பார்வை செய்வதாலும் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி புத்திர ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்வை செய்வதாலும் புத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதாலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அந்நிய உறவில் திருமண கைகூடும். பெற்றோருக்கும் உயர்வு உண்டாகும். உங்கள் குடும்பத்திற்கு எதிர்காலம் சிறப்பாக அமையும்.