உங்கள் மகனுக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதியான வேலை கிடைத்துவிடும். தற்சமயம் உச்சம் பெற்ற தர்மகர்மாதிபதியின் தசை நடப்பதால் படிப்படியாக மனதிலிருந்த பயங்கள் மறைந்து தெளிவுகள் பிறந்துவிடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.