எனது மகன் வேதியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளான். ஞாபக சக்தி குறைவு, பயம் பிரச்னைகளால் என்னைத் தவிர வேறு எவரோடும் பேசுவதில்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்? தொழில் செய்யும் வாய்ப்புண்டா?  எப்போது குணமடைவார்? என்ன பாரிகாரம் செய்ய வேண்டும்?- வாசகர், காஞ்சிபுரம்

உங்கள் மகனுக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதியான வேலை கிடைத்துவிடும்.

உங்கள் மகனுக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதியான வேலை கிடைத்துவிடும். தற்சமயம் உச்சம் பெற்ற தர்மகர்மாதிபதியின் தசை நடப்பதால் படிப்படியாக மனதிலிருந்த பயங்கள் மறைந்து தெளிவுகள் பிறந்துவிடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com