உங்களுக்கு வலுவான ஜாதகமாக அமைகிறது. தற்சமயம் களத்திர, நட்பு, தொழில் ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு பூர்வீகத்தில் கட்டியுள்ள வீட்டின் கடன்கள் அடையத் தொடங்கும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் கடன்கள் அடைந்து விடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.