நான் ஓய்வெடுக்கும் பொருட்டு, எனது சொந்தக் கடையை விலைக்கு விற்றுவிட்டு முதுமை காலத்தை இறைவழிபாட்டில் கழிக்க எண்ணுகிறேன். இந்த எண்ணம் நிறைவேறுமா? ஆயுள் பாவம் எவ்வாறு உள்ளது? - வாசகர், திருச்சி

உங்களுக்கு தற்சமயம் சுக ஸ்தானத்திலுள்ள தைரிய ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் செய்தொழிலை செய்து கொண்டே  ஆன்மிகத்திலும்

உங்களுக்கு தற்சமயம் சுக ஸ்தானத்திலுள்ள தைரிய ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் செய்தொழிலை செய்து கொண்டே  ஆன்மிகத்திலும் ஈடுபடலாம். இன்னும் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு அதாவது 2022  ஆம் ஆண்டு தொடங்கியவுடன் தொழிலை மூடிவிட்டு முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடலாம். ஆயுள் காரகரான சனிபகவானை பாக்கியாதிபதியான குருபகவான் பார்வை செய்வதால் தீர்க்காயுள் உண்டு. இறுதிக்காலம் அமைதியாகக் கழியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com