29 வயதாகும் என் மகன் எம்.இ, சிவில் படித்து அரசுப்பணியில் உள்ளார். ஜாதகத்தில் செவ்வாய் 4 இல் உள்ளது. திருமணம் எப்போது நடைபெறும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகர், திருப்பூர்

களத்திர ஸ்தானாதிபதி சுகஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பது செவ்வாய்தோஷம் இல்லை என்று கூற வேண்டும்.

களத்திர ஸ்தானாதிபதி சுகஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பது செவ்வாய்தோஷம் இல்லை என்று கூற வேண்டும். மேலும் செவ்வாய்பகவான் சிம்மராசியில் இருந்தால் செவ்வாய்தோஷம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. தற்சமயம் உச்சம் பெற்ற பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் தசையில் ஆட்சி பெற்றுள்ள தைரிய ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே திருமணம் கைகூடும். மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com