உங்களுக்கு லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் லாபாதிபதிகள் தைரிய ஸ்தானத்தில் இணைந்து இருப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உங்கள் விருப்பப்படியே திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவேண்டும்.