என் மகன் மூளை வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். எனக்கும் மகனுக்கும் இரண்டு கைகளிலும் பிறவியிலேயே மோதிர, சுண்டு விரல்கள் ஒட்டியுள்ளன. அவன் தானே தன் செயல்களைச் செய்து கொண்டு யாருக்கும் பாரமின்றி வாழ, நாங்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்?- வாசகர், திருவண்ணாமலை
உங்கள் மகனுக்கு உள்ள உடலுபாதைகள் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் பெருமளவுக்குக் கட்டுபட்டு விடும். பிரதி தினமும்
உங்கள் மகனுக்கு உள்ள உடலுபாதைகள் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் பெருமளவுக்குக் கட்டுபட்டு விடும். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும். முடிந்த வரை "நமசிவாய' என்கிற ஐந்தெழுத்தை ஜபித்து வரவும். குலதெய்வ வழிபாட்டையும் தொடர்ந்து செய்துவரவும்.