நல்ல உயர்பதவியிலிருந்த என் மகன் தற்போது வருமானத்திற்கு தொழில் தொடங்கி உள்ளார். வருமானம் உயருமா?- வாசகர், காஞ்சிபுரம்

உங்கள் மகனுக்கு தற்சமயம் உச்சம் பெற்ற லக்னாதிபதியின் தசையில் சுயபுக்தி முடிந்து விட்டது.

உங்கள் மகனுக்கு தற்சமயம் உச்சம் பெற்ற லக்னாதிபதியின் தசையில் சுயபுக்தி முடிந்து விட்டது. அதனால் தனித்து தொழிலில் ஈடுபடலாம். எதிர்காலம் சீராக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com