எனது மூத்த மகன் எம்.டெக்., சிவில் முடித்து தனியார் கட்டடத் துறையில் பணியாற்றுகிறார். தற்சமயம் தனியாக எடுத்துச் செய்யலாமா? அல்லது அரசாங்க வேலைகிடைக்குமா?- வாசகர், எட்டயபுரம்
தனியார் துறையில் வேலை செய்வதே சிறப்பாகும். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்து சச மஹாயோகத்தைப் பெற்று
தனியார் துறையில் வேலை செய்வதே சிறப்பாகும். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்து சச மஹாயோகத்தைப் பெற்று தற்சமயம் தசையையும் நடத்துவதால் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.