உங்கள் மகள் மற்றும் மருமகனின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவர்களின் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.