எனது மகளுக்கும் மருமகனுக்கும் சற்று இணக்கமில்லை. இந்நிலை எப்போது சீராகும்? - வாசகர், திருநெல்வேலி

உங்கள் மகள் மற்றும் மருமகனின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவர்களின் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும்.

உங்கள் மகள் மற்றும் மருமகனின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவர்களின் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com