எங்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகின்றன. ஒரு குழந்தை பிறந்து 2 ஆண்டுகளில் இறந்துவிட்டது.  குழந்தை பாக்கியமுண்டா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- வாசகர், சீர்காழி

உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை

உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். வருடமொரு முறை குலதெய்வத்தையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com