எனது மகனுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. புத்திரபாக்கியம் எப்போது கிட்டும்? பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா?- வாசகர், சென்னை
உங்கள் மகனுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் மகனுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் மழலை பாக்கியமும் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.