எனது மகனுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. புத்திரபாக்கியம் எப்போது கிட்டும்? பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா?- வாசகர், சென்னை

உங்கள் மகனுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் மகனுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் மழலை பாக்கியமும் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com