உங்கள் மகளுக்கு மகர லக்னம். தற்சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள சூரியபகவானின் தசையில் முற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்ப்ப தோஷத்திற்கு ஏற்ற சமதோஷமுள்ள வரன் தென் கிழக்கு திசையிலிருந்து அந்நிய சம்பந்தத்தில் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் , மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் பார்வதி பரமேஸ் வரரை வழிபட்டு வரவும்.