நான் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். ஹோமங்கள் பூஜைகள் செய்துவருகிறேன். சிறிய அளவில் வருமானம் வருகிறது. மனைவிக்கும் உடல்நிலை சரியில்லை. காசி, கயா போன்ற இடங்களுக்கு வரச்சொல்கிறார்கள். அங்கு சென்றால் நல்ல வருமானம் வரும். ஆனால் மனதில் நிம்மதியில்லை. இளைய மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன செய்வது? ஆயுள், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், சென்னை

உங்களுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தர்மகர்மாதிபதியாகிய சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் ஆயுள் பற்றிய பயம் வேண்டாம். தீர்க்காயுள் உண்டு.

உங்களுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தர்மகர்மாதிபதியாகிய சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் ஆயுள் பற்றிய பயம் வேண்டாம். தீர்க்காயுள் உண்டு. தற்சமயம் நட்பு ஸ்தானத்தில் உள்ள லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு நீங்கள் செய்துவரும் தொழிலில் வருமானம் கூடத்தொடங்கும். மற்றபடி குடும்பத்தினரும் அனுசரித்துச் செல்வார்கள். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com