உங்கள் தம்பிக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு மனநோய் முழுவதும் குணமாகும். தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொள்ளும் நிலைமை உண்டாகும். திருமணத்திற்கு வாய்ப்பு குறைவு. மற்றபடி சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் தீர்க்காயுள் உண்டு. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.