எனது தம்பி சுமார் பத்தாண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனாலும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. யாரையும் சார்ந்திராமல் சுயமாக இருக்க முடியுமா? திருமண வாழ்க்கை உண்டா? ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், திருச்சி

உங்கள் தம்பிக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு மனநோய் முழுவதும் குணமாகும்.

உங்கள் தம்பிக்கு இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு மனநோய் முழுவதும் குணமாகும். தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொள்ளும் நிலைமை உண்டாகும். திருமணத்திற்கு வாய்ப்பு குறைவு. மற்றபடி சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் தீர்க்காயுள் உண்டு. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com