நான் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்தபோது விற்பனையாளராக பணிபுரிய சம்மதிக்காததால் பணி நீக்கம் செய்யப்பட்டு 9 ஆண்டுகளாகின்றன. இன்னும் பணிக்கு திரும்ப அழைக்கவில்லை. இதனால் திருமணமும் அமையவில்லை. நான் ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் ஆக முடியுமா?- வாசகர், விழுப்புரம்
உங்களுக்கு கடக லக்னம். இந்த ஆண்டு இறுதிக்குள் மறுபடியும் உத்தியோகத்தில் சேர ஆணை கிடைக்கும்.
உங்களுக்கு கடக லக்னம். இந்த ஆண்டு இறுதிக்குள் மறுபடியும் உத்தியோகத்தில் சேர ஆணை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். அரசியலில் ஓரளவு வெற்றி பெறுவீர்கள். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.