உங்களுக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. ஏழரை நாட்டுச் சனி மூன்றாவது சுற்றாக அமைந்து இருந்தாலும் மாரகம் ஏற்படாது. உங்களுக்கு இயற்கையான மரணம் நிகழும். தீர்க்காயுள் யோகமே உண்டு. பிரதி தினமும் "நமசிவாய' என்று முடிந்தவரை ஜபித்து வரவும்.