எனக்கு ஏழரை நாட்டுச் சனி மூன்றாவது சுற்றாக நடக்கிறது. எனக்கு இயற்கையான மாரகம் உண்டா? - வாசகர், நாமக்கல்

உங்களுக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது.

உங்களுக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. ஏழரை நாட்டுச் சனி மூன்றாவது சுற்றாக அமைந்து இருந்தாலும் மாரகம் ஏற்படாது. உங்களுக்கு இயற்கையான மரணம் நிகழும். தீர்க்காயுள் யோகமே உண்டு. பிரதி தினமும் "நமசிவாய' என்று முடிந்தவரை ஜபித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com