உங்கள் மகனுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து குருமஹா தசை நடக்கத் தொடங்கும். இந்த காலகட்டத்தில் அவரது மனநிலையில் தெளிவும் ஆன்மிகத்தில் நாட்டமும் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.