jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு சினிமா செய்திகள்

நெடுவாசல்: சமூக ஆர்வலர், திரைப்பட இயக்குநர் பங்கேற்பு

By DIN  |   Published on : 22nd May 2017 12:16 PM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ், திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம் ஆகியோர் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, நெடுவாசல் மக்கள் ஏப். 12-இல் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர்.

39-வது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் பியூஷ்மனுஸ் பேசியது:

நெடுவாசல் பகுதியின் பசுமையும், இப்பகுதி மக்கள் மரம் வளர்ப்பதில் கொண்டுள்ள ஆர்வமும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இங்கு போராடிவரும் மக்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்பது வேதனையளிக்கிறது. இத் திட்டம் ஒட்டுமொத்த விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்பதால் அனைவரும் ஒன்றிணைந்து போராடி திட்டத்தை முடக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் மு. களஞ்சியம் பேசியது: வளங்களை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தை அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. வளங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு எந்த வளர்ச்சியை அரசு காட்டப்போகிறது? தங்களது வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளவே மக்கள் போராடி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். திட்டம் ரத்தாகும் வரை மக்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டார்கள் என்றார்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்