கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, கருணாகரன் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இருட்டு அறையில் முரட்டு குத்து.
இந்தப் படத்துக்குத் தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
தமிழ்த் திரையுலகின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தபிறகு படம் வெளியாகும் என அறியப்படுகிறது.