என்ன நடந்தது? என்னை நானே சுய பரிசீலினை செய்கிறேன்! நடிகர் பாபி சிம்ஹா பேட்டி (விடியோ)

என்ன நடந்தது? என்னை நானே சுய பரிசீலினை செய்கிறேன்! நடிகர் பாபி சிம்ஹா பேட்டி (விடியோ)

பல முடிவுகள் எமோஷனலா எடுத்திருப்போம். காரணம் டைம். self analysis செய்த பின் இப்ப மறுபடியும் ஒரு refresh button அழுத்தியிருக்கேன். இப்ப ரொம்ப க்ளியர இருக்கேன். நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ தான் - இப்படி தன் முடிவுகள் பற்றியும், அண்மையில் நடித்த சாமி 2 மற்றும் பேட்ட படங்களைப் பற்றியும் சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் சுதீர் ஸ்ரீனிவாசனிடம் மனம் திறந்து பேசுகிறார் பாபி சிம்ஹா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com