Saturday, February 04, 2012 9:46 PM IST
பிற பதிப்புகள்

எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளுக்கு 3 ஆண்டு கிராமப்புற சேவை கட்டாயம்
கொல்கத்தா, பிப். 3: மேற்கு வங்கத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு கிராமப்புறங்களில் மருத்துவச் சேவையாற்றுவது க

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை கண்டித்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்,பிப்.2: மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தைக் கண்டித்து கடலூரில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கடலூ

காரைக்குடி
கம்பன் கழகம்: மாதக் கூட்டம், அரியணை பறக்கும் கணக்கு எனும் தலைப்பில் பேசுபவர்: மாணவி ம. ஷர்மிளாதேவி, நமக்கு இங்கு என்னோ பிழைப்பு எனும் தலைப்பில்

தேவகோட்டை பஸ் நிலைய விரிவாக்கப் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்
தேவகோட்டை, பிப். 3 : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பஸ் நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின் கட்டணம் மாற்றம்: திருச்சியில் பிப்ரவரி 6-ல் கருத்துக் கேட்பு
திருச்சி, பிப். 3: மின் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் பிப். 6-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது.இதுகுற

திருச்சி
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்: "மெய்யியல் நோக்கில் தொல்காப்பியம் முதல்...' என்ற தலைப்பிலான 10

சிறந்த படைப்புகளுக்கு இலக்கணம் தடையாகக் கூடாது: எஸ்பி பாலகிருஷ்ணன்
திருப்பூர், பிப். 3: சிறந்த படைப்புகளுக்கு இலக்கணம் தடையாக இருக்கக்கூடாது என்று மாவட்ட எஸ்பி எஸ்பி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.÷திருப்பூர் புத்த

இயற்கை விவசாயமே மண்ணையும், மக்களையும் காக்கும்
திருப்பூர், பிப்.3: இயற்கை முறை விவசாயமே மண்ணையும், மக்கள் வாழ்வையும் பாதுகாக்கும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து கூறினார்.

ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
செய்யாறு, பிப். 3: கனடா ரோட்டரி சங்கம் சார்பில் 40 ஏழை மாணவர்களுக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

வேளாண் தொழிலாளர்களுக்கு பயிற்சி
செய்யாறு, பிப். 3: செய்யாறு வேளாண் துறை சார்பில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் வேளாண் தொழிலாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி தொழுப்பேடு கிராமத்தில் வியாழக்

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
வேலூர், பிப். 3: கந்திலி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் வியாழக்கிழமை இறந்தார். கந்திலி அருகேயுள்ள தோக்கியத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (45), ஆட்டோ டிர

கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும்
வேலூர், பிப்.3:கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தியை உடனடியாக தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலச் ச

சிகிச்சைப் பெற பெங்களூர் வந்த அண்ணா ஹசாரே
பெங்களூர், பிப். 2: ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அண்ணா ஹசாரே சிகிச்சைப் பெற வியாழக்கிழமை பெங்களூர் வந்தார்.ஊழலுக்கு எதிராக அகிம்சை முறை

மைசூரில் இன்று விவசாயிகள் சங்க மாநாடு தொடக்கம்
மைசூர், பிப். 2: ஜெய் கிஷான் விவசாயிகள் சங்க மாநாடு மைசூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர்

எடப்பாடியில் கடத்தப்பட்ட 70 லிட்டர் ரேசன் மண்ணெண்னை, மொபட் பறிமுதல்
எடப்பாடி. பிப். 2: எடப்பாடியில் மொபட் மூலம் கடத்தப்பட்ட மண்ணெண்ணையையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டி.வி.எஸ்.50 மொபட்டையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவ

சேலத்தில் இரு பெண்கள் தூக்கிட்டுத் தற்கொலை
சேலம், பிப். 2: சேலத்தில் ஒரே சேலையில் இரு பெண்கள் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். சேலம் கருங்கல்பட்டி கலைஞர்தெருவைச் சேர

நவீன கதை பாணி நோக்கி பரதக் கலை!
அந்திப் பொழுதின் இதமான குளிரில் அந்த அரங்கின் இருள் சூழ்ந்த மேடையில் நடுவில் ஓர் வெளிச்சச் கீற்று. அதில் அற்புத அடவுகளை உடல் அசைவின் மூலம் வெளிப்படுத

போக்குவரத்துக் குற்ற வழக்குகளுக்கு தீர்வு காண "லோக் அதாலத்'
புது தில்லி, பிப். 2: தில்லியில் போக்குவரத்துக் குற்றங்கள் புரிந்ததற்காக அபராதச்சீட்டு (சலான்) பெற்று தீர்வு காணப்படாமல் இருப்பவர்கள் அதற்கு தீர்வு க