Tuesday, March 16, 2010 9:36 AM IST
பிற பதிப்புகள்

யுகாதித் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
சென்னை, மார்ச் 15: யுகாதித் திருநாளை ஒட்டி, ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை திங்கள்கிழமை தெரிவித்தனர்.ஆந்திரம், கர்

சட்டப் பேரவை செயலகம் புதிய இடத்துக்கு இப்போது மாற்றமில்லை
சென்னை, மார்ச் 15: சட்டப் பேரவைச் செயலகம் புதிய கட்டடத்துக்கு இப்போது மாறாது.÷புதிய சட்டப் பேரவையில் பட்ஜெட் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 19) தாக்க

குடிசை வீடுகள் கணக்கெடுப்புப் பணி: மார்ச் 26-ல் துவக்கம்
சிவகங்கை, மார்ச் 15:குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்துக்காக, சிவகங்கை மாவட்டத்தில் குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் ப

தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம்
ராமநாதபுரம், மார்ச் 15: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற

மார்ச் 19}ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
திருச்சி,​ மார்ச் 15: திருச்சியில் மார்ச் 19}ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.​ ​ இதுகுறித்து ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்தி

பெண்கள் மேலாண்மைத் திறனை மேம்படுத்துவது அவசியம்
திருச்சி,​ மார்ச் 15: ​ பெண்கள் மேலாண்மைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்,​ உயர் கல்வியில் பெண் மேலாளர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்கலைக்கழ

தொடரும் சாலை விபத்துகள்: டிவைடர் கோரி மறியல்
திருப்பூர், மார்ச் 15: சாலை விபத்துகள் அதிகரித்து வருவதை அடுத்து திங்கள்கிழமை அனுப்பர்பாளையம் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப் ப

கடன் தொல்லை: இருவர் தற்கொலை
திருப்பூர், மார்ச் 15: கடன் தொல்லை காரணமாக திருப்பூரில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.திருப்பூர் அருகே நல்லூர் லட்சுமி நகர் 5வது வீதியைச் சேர்ந்

அறிவொளி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, மார்ச் 15: வளர்கல்வி பணியாளர்களுக்கு 49 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தூத்துக்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்

குறுக்குச்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஓட்டப்பிடாரம், மார்ச் 15: தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையில் நான்கு வழிச் சாலைப்பணிக்காக கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள ஆ

பரிதிமால் கலைஞருக்கு மணிமண்டபம்
வேலூர், மார்ச் 15:ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரிக்கை விடுத்த பரிதிமால் கலைஞருக்கு (சூரிய நாராயண சாஸ்திரி) சென்னையில் மணி ம

காக்னிசென்ட் நிறுவன வேலைக்கு மார்ச் 20-ல் நேர்முகத் தேர்வு
வேலூர், மார்ச் 15: வேலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள், காக்னிசென்ட் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான நேர்முகத் தேர்வு மார்ச் 20-ம் தேதி வேலூர் விஐடி ப

விஷ வாயு தாக்கி 4 பேர் சாவு
மைசூர், மார்ச் 15: மைசூர் அருகே பூச்சி மருந்து அடிக்கப்பட்ட தானியங்கள், பழங்கள் சேமிப்புக் கிடங்கில் நுழைய முயன்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ப

வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துகிறார்கள்
பெங்களூர், மார்ச் 15: வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடை ஏற்படுத்துகின்றன என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா குற்றம்சாட்டினார். பெங்களூ