Friday, September 03, 2010 2:14 PM IST
முக்கியச் செய்திகள்

அரசை எதிர்த்து போராட்டம் வேண்டாம்: கருணாநிதி வேண்டுகோள்
சென்னை, செப். 2: தமிழக அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளா

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன்: ஜெயலலிதா
உதகை, செப். 2: மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தாலும், திட்டமிட்டவாறு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அதிமுக ப

4வது முறையாக காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா
புதுதில்லி, செப். 2: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 4வது தடவையாக சோனியா காந்தியே (63) மீண்டும் போட்டியின்றி தேர்வாவார் என்பது உறுதியாகிவிட்டது. இந் நிலையில் அ

தலைவர் பதவியை சோனியா விட்டுத் தர வேண்டும்: பாஜக
புது தில்லி, செப்.2: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நேரு குடும்பத்தைச் சேராத ஒருவருக்கு சோனியா காந்தி விட்டுத் தர வேண்டும் என்று பாஜக கருத்து தெரிவித்

இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் நிலம் ஒப்படைக்கப்படும்: இலங்கை அரசு
கொழும்பு,செப். 3: இலங்கை ராணுவத்தின் வசம் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.

மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமர்: டோனி பிளேர் புகழாரம்
லண்டன், செப். 2: மன்மோகன் சிங் அபூர்வமான இந்திய பிரதமர் என்று பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் புகழாரம் சூட்டியுள்ளார். "எனது பயணம்' என்

சூதாட்டப் புகார் எதிரொலி: இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து 3 வீரர்கள் நீக்கம்
டான்டன், செப். 2: சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப் மற்றும் முகமது ஆமிர் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக

குத்துச் சண்டை வீரர்கள் தேர்வு நியாயமாக நடைபெறவில்லை: விஜேந்தர் சிங்
மும்பை, செப். 2: காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க குத்துச் சண்டை வீரர்கள் தேர்வு நியாயமாக நடைபெறவில்லை என ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் கூறியுள்ளார்.

ஒழுக்கம்தான் மனித நாகரிகம்!
""ஆதிமனிதன் கற்றுத் தந்த நாகரிகம் இன்று எப்படியோ மாறி இருக்கிறது. இதுதான் நாகரிகம் என சொல்லி இங்கு என்னவெல்லாமோ நடக்கிறது. இது மனதுக்கும் உடம்புக்கும் நட

வில்லன்களுக்கு வரவேற்பு
"நான் மகான் அல்ல' படத்துக்குப் பின் "அழகர்சாமியின் குதிரை'யின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். பாஸ்கர் சக்தியின் "அழகர்சாமியின்

"குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் 3 நாளில் அமல்'
பழனி, செப். 2: திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம்

நூறுநாள் வேலைத் திட்டத்தில் உரிய கூலி வழங்கக் கோரி சாலை மறியல்
கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய கூலி வழங்கக் க