Wednesday, September 08, 2010 12:55 PM IST
Click
சென்னை
அனுமதியின்றி ஆடல் பாடல்: 16 பேர் மீது வழக்கு

First Published : 30 Jul 2010 01:54:08 PM IST


கள்ளக்குறிச்சி, ஜூலை 29: அனுமதியில்லாமல் ஆட்டம் பாட்டத்துடன் பாட்டுக் கச்சேரி நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 16 பேரை போலீஸôர் தேடி வருகின்றனர்.

÷கள்ளக்குறிச்சியை அருகே குதிரைச்சந்தல் கிராமம் உள்ளது. இக் கிராமத்தில் ஆடிமாதத்தை முன்னிட்டு கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் இரவில் பாட்டுக் கச்சேரியில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்துள்ளது. இதற்கு போலீஸôர் அனுமதி பெறவில்லை.

÷இது குறித்து கச்சிராயபாளையம் போலீஸôர் பழனிவேல் உள்ளிட்ட 16 பேர்கள் மீது வழக்கு தொடர்ந்து தேடிவருகின்றனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்