Tuesday, February 09, 2010 9:20 PM IST
Click
தற்போதைய செய்திகள்
போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும்: விடுதலைப் புலிகள்

First Published : 17 May 2009 02:40:02 PM IST

Last Updated : 17 May 2009 03:27:39 PM IST

கொழும்பு, மே 17- உடனடியாக போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்புத்துறையின் தலைவர் எஸ். பத்மநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

இலங்கை ராணுவம் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் ஒரே நாளில் பொதுமக்களில் 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 25000 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவ உதவியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

முன்னேறி வரும் இலங்கை ராணுவத்தை எந்தவித உதவியுமின்றி எங்கள் மக்களின் ஆதரவுடன் எதிர்த்து போராடி வருகிறோம். குண்டுவீச்சிலும் பசியிலும் நோயிலும் எங்கள் மக்கள் உயிரிழப்பதை தடுக்க விரும்புகிறோம். அவர்களுக்காக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளத் தயாராக உள்ளோம்.

எங்கள் கொள்கைக்காக போராடுவதையோ புலிகளின் பயமற்றதன்மையையோ யாரும் சந்தேகித்துவிட முடியாது. மூன்று தலைமுறைகளாக இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடியுள்ளோம். தமிழ் மக்களை காப்பதற்காக ஆயுதம் வைத்துக்கொள்வது எங்கள் உரிமை ஆகும். எங்கள் மக்களுக்கு நீதி கிடைப்பதை எந்த படையும் தடுத்துவிட முடியாது.

இந்த நேரத்தில் உடனடி தேவை போர்நிறுத்தம் தான். அப்பாவி மக்கள் உயிரிழப்பதை காக்கும் பொருட்டு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

OI AROKIYA KUJARATHIL MUSLIMGAL THANI NADU KETKA VELLAI? URIMAIYAI TAN KETTARGAL!!varalaaru theriyamal penatthathe!!

By manithan
5/18/2009 2:59:00 PM

MR AaROKYA!UNATHU PEARIL TAN AROKIYAM ULLATHU?UN ENNA THIL ALLA!!UNATHU MOOLAI YENTHA ALAUKKU SALAVAI SEYYA PATTU ULLATHU YENBATHU UNATHU ELUTHU MOOLAM ARIYA MUDIGIRATHU!!ORU NAalum YALPANATHU KARAN UNNAI THOPPUL KODI URAUO YENRU SONNATHU KIDAIYATHU!!NEE ARIYA MAIYEL PETHATRU KIRAI!!

By THAMARAI MALAR
5/18/2009 1:44:00 PM

Srilankan Government has done irrepairable damage to the Tamils and Eelam is only possible permanent solution. ADMK endorsed; DMK endorsed; DMDK endorsed; MDMK endorsed; PMK endorsed; Thirumavalavan endorsed. So why late; everyone help to create a Eelam for the Tamils in Srilanka.

By logi
5/18/2009 12:18:00 AM

India is the country which originally trained and supplied the arms to the Tamils youths in Srilanka in 1980's then same India is calling them as Terrorists now. Rajiv Gandhi sent IPKF to India and killed more than 6000 again a disaster to the Eelam Tamils. Instead, India, the country of Ahimsa, did not advise the Tamils youths to follow the Ahimsa but convinced them you do all these war stuff and we would back you. Now more than 100000 thousands tamils are killed out of which 7000 (confirmed by UN) killed in the last three months. This count may ne triple or more So who has to pay for these disasters? INDIA. Moreover India lost the confidence from the Tamil nadu Tamil as well by being a traitor to the Ealam Tamils

By logi
5/18/2009 12:00:00 AM

It is a sad end as many 100s and 1000s of Tamils ave lost their lives in vain. This could have been avoided had Rajiv accord was implemented. But it was not to be. Only later history has proved this point right. Prabhakaran was a undisputed leader and very few can come near him.but his cause was wrong and hence this end. I feel sad for all the losses and sufferings.

By S Raj
5/17/2009 11:46:00 PM

GOVERMENT of INDIA RESPONSIBLE. THIS TAMIL PEOPLE HOL'OCAST

By jay
5/17/2009 11:08:00 PM

Its painful to see some fellow Tamils of TN commenting wrongly at Eelam Tamils. We lost today because we don't have unity. Atleast, at this point of time, after the loss of so many precious lives, we want to voice for Eelam Tamils. we want to prove them that we are standing and supporting them.

By Indian Tamil
5/17/2009 10:46:00 PM

உலக மக்களே ! ஈழப் போர்க்குரலை அங்கீகரியுங்கள். 14-05-2009 ஈழம் எரிகின்றது.ஆனாலும் இங்கே தேர்தல் கணக்குகள் மட்டும் தொடர்கின்றது. கூட்டு சேராக் கொள்கையினை கூடி வகுத்த நேருமட்டும்-இன்று இருந்திருப்பாரானால், இந்திய ராணுவ உதவியினை இலங்கைக்கும் செய்துகொண்டு அதனால் ஈழத்தமிழர் எரிதழலில் மரித்துப் போனாலும் இறையாண்மை பேசும் இந்தியத் தலைவர்களைக் கண்டு வாளாயிருப்பாரா? சனநாயகம் பேசும் - எம் தலைவர்கள்- எந்த சட்டத்தில் குடிமக்களை எரிப்பதையே இறையாண்மை என்று எழுதி வைத்தார்களோ ? உலகத்தலைவர்களே ஒன்று கூடுங்கள். ஓங்கி குரலெழுப்புங்கள். உரிமைக்கான குரல் எழுப்பி விடுதலை வேண்டுவோரை குண்டுகள் வீசி எரிப்பதும் அழிப்பதுமான வாழ்வியலைக் காணத்தான் அகிலம் முழுவதும் அறிவியல் வளர்ச்சி அடைந்ததா ? என்பதை யோசியுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே! என அனைவரின் அறவழியும் சொல்கின்றது. அன்பினை போதிக்கும் புத்த பெருமானை வழிபடுவதாக ஏமாற்றிக்கொண்டு அன்புடைமைக்கு எதிராக ஈழத்தின் மறத்தமிழர் இனத்தினையே படுகொலை செய்து கொக்கரிக்கும் கொடுபாதக செயல் புரியும் அதிகார வெறிபிடித

By kathirnilavu manian
5/17/2009 9:32:00 PM

உலக மக்களே ! ஈழப் போர்க்குரலை அங்கீகரியுங்கள். ஈழம் எரிகின்றது.ஆனாலும் இங்கே தேர்தல் கணக்குகள் மட்டும் தொடர்கின்றது. கூட்டு சேராக் கொள்கையினை கூடி வகுத்த நேருமட்டும்-இன்று இருந்திருப்பாரானால், இந்திய ராணுவ உதவியினை இலங்கைக்கும் செய்துகொண்டு அதனால் ஈழத்தமிழர் எரிதழலில் மரித்துப் போனாலும் இறையாண்மை பேசும் இந்தியத் தலைவர்களைக் கண்டு வாளாயிருப்பாரா? சனநாயகம் பேசும் - எம் தலைவர்கள்- எந்த சட்டத்தில் குடிமக்களை எரிப்பதையே இறையாண்மை என்று எழுதி வைத்தார்களோ ? உலகத்தலைவர்களே ஒன்று கூடுங்கள். ஓங்கி குரலெழுப்புங்கள். உரிமைக்கான குரல் எழுப்பி விடுதலை வேண்டுவோரை குண்டுகள் வீசி எரிப்பதும் அழிப்பதுமான வாழ்வியலைக் காணத்தான் அகிலம் முழுவதும் அறிவியல் வளர்ச்சி அடைந்ததா ? என்பதை யோசியுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே! என அனைவரின் அறவழியும் சொல்கின்றது. வாழ்வினை மானத்துடனும் வீரத்துடனும் வாழவே வழிகாட்டும் உலக சமூகம்-இன்று அன்பினை போதிக்கும் புத்த பெருமானை வழிபடுவதாக புவியினை ஏமாற்றிக்கொண்டு, அன்புடைமைக்கு எதிராக ஈழத்தின் மறத்தமிழர் இனத்தினையே படுகொலை

By kathirnilavu manian
5/17/2009 9:27:00 PM

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஈழத்தமிழர்கள் தமிழகத்திற்காகவோ, இந்தியாவிற்காகவோ தமிழக தமிழர்களுக்காகவோ நீங்கள் இதுவரை எதுவும் செய்ததில்லை. ஆனால் தமிழகத்திலிருந்து ஏராளமான உதவிகளை பெற்று வருகின்றீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். இதல்லாமல் கடத்தலுக்கும் , சொத்து வாங்கவும், போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு போகவும் மற்ற தலைவர்களை கொல்லவும் தமிழக மண்ணை பயன்படுத்திக் கொண்டீர்ள. உதாரணம் சிறீசபாரத்தினம், ராஜீவ் காந்தி என்று பல.ஆனால் இன்று பல களங்களில் இந்திய தலைவர்களை கேவலமாக திட்டியும், தமிழக முதல்வரை திட்டியும், சோனியாஜீ யை திட்டியும், தமிழர்களையும் திட்டி பதிவுகள் இட்டு தமிழத்தின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறீர்கள். இலங்கை பிரச்னை என்பது அந்நிய நாட்டுப் பிரச்னை. இந்தியா அதன் சக்திக்கேற்ப. இந்திய இறையான்மைக்கு பங்கம் வராத வகைக்குதான் உதவ முடியும், தேவையில்லாமல் தலையிட்டு இந்தியாவுக்கு பிரச்னையையும் தலைவலியையும் உண்டு பண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஈழத்தமிழர்கள் கேட்பது தனிநாடு. இதற்காக இந்தியா எப்படி உதவ முடியும். சில உதவிகளை அண்டை நாடு என்பதற்காக இந்தியா இலங்கைக்கு உதவி

By Brow Gold
5/17/2009 8:59:00 PM

Srilankans already started colonising the Tamils land, very soon Tamils will be the minority in the North in their own land, and India is successful in achieving this. Thanks India. And congrats on your second phase of destroying the Tamils..There are still people trapped in the so called Safe Zone, and Srilankan President said that they released all the civilians, so that it makes easy for them to wipe out the rest.

By Arun
5/17/2009 8:50:00 PM

This is the best joke!. LTEE is trapped in less than few sq km and they are calling for ceasefire. Are the world countries fools like SL tamils?. Simple option for them is surrender and then it will not be only a cease-fire but all war will be over for ever.

By Ram C
5/17/2009 7:33:00 PM

Hey LTTE Supporter VAIKO, Maram Vetti Ramadas, Nedumaran Seeman, Barathi Raja and gang of mafia,let and see Un Thalaivan PIRABAKARANUKKU Aappu Ready Please choose witch size U want

By bala
5/17/2009 6:21:00 PM

HOPE EVERY TAMIL LIVES PEACEFULLY FROM EVERYWHERE IN THE WORLD, ESPECIALLY SRI LANKA WHERE MANY HAVE SUFFERED!

By billy bob
5/17/2009 4:51:00 PM

செய்து இந்தியாவுக்கு இன்னும் தலைவலியை உண்டாக்குவார்கள். ஆகவே இந்தியா இலங்கையையும் பகைத்துக் கொள்ள முடியாது. தமிழகத்துக்குள்ளேயே அண்டை மாநிலங்களிலிருந்து தீர்த்துக் கொள்ள முடியாத நீர், மின்சாரம் போன்ற பிரச்னைகள் இருக்கும் போது அண்டை நாட்டு பிரச்னையில் தமிழகம் தலையிட முடியாது. தேவையில்லாமல் சோனியாவையும், இந்திய தலைவர்களையும், தமிழ்ர்களையும் கண்டபடி திட்டுவதை விட்டு விட்டு அப்பாவி ஈழ தமிழ் மக்களை காக்க ஆக்கபூர்வமாக இந்தியாவை அணுகுங்கள்.

By Naren
5/17/2009 3:58:00 PM

ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஈழத்தமிழர்கள் தமிழகத்திற்காகவோ, இந்தியாவிற்காகவோ தமிழக தமிழர்களுக்காகவோ நீங்கள் இதுவரை எதுவும் செய்ததில்லை. ஆனால் தமிழகத்திலிருந்து ஏராளமான உதவிகளை பெற்று வருகின்றீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். இதல்லாமல் கடத்தலுக்கும் , சொத்து வாங்கவும், போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு போகவும் மற்ற தலைவர்களை கொல்லவும் தமிழக மண்ணை பயன்படுத்திக் கொண்டீர்ள. உதாரணம் சிறீசபாரத்தினம், ராஜீவ் காந்தி என்று பல.ஆனால் இன்று பல களங்களில் இந்திய தலைவர்களை கேவலமாக திட்டியும், தமிழக முதல்வரை திட்டியும், சோனியாஜீ யை திட்டியும், தமிழர்களையும் திட்டி பதிவுகள் இட்டு தமிழத்தின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறீர்கள். இலங்கை பிரச்னை என்பது அந்நிய நாட்டுப் பிரச்னை. இந்தியா அதன் சக்திக்கேற்ப. இந்திய இறையான்மைக்கு பங்கம் வராத வகைக்குதான் உதவ முடியும், தேவையில்லாமல் தலையிட்டு இந்தியாவுக்கு பிரச்னையையும் தலைவலியையும் உண்டு பண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஈழத்தமிழர்கள் கேட்பது தனிநாடு. இதற்காக இந்தியா எப்படி உதவ முடியும். சில உதவிகளை அண்டை நாடு என்பதற்காக இந்தியா இலங்கைக்கு உதவி

By Narendran
5/17/2009 3:56:00 PM

MR.RAJAN R U THERE IN TN OR HIDING IN SOME EUROPE COUNTRIES.DONT DELIVER SUCH DIOLOGUES.YOU SHOULD GO TO THE BATTLE AND FIGHT FOR YOR FELLOWMEN FIRST.

By VAHEETH
5/17/2009 3:52:00 PM

Tholvi Nilayena Ninaithaal Manidhan Vaazhvai Ninaikkalaamaa Tholvi Nilayena Ninaithaal Manidhan Vaazhvai Ninaikkalaamaa Vaazhvai Sumayena Ninaithu Thaayin Kanavai Midhikkalaamaa Urimai Izhandhom Udamayum Izhandhom Unarvai Izhakkalaamaa Unarvai Koduthu Uyiraai Valartha Kanavai Marakkalaamaa Tholvi Nilayena Ninaithaal Manidhan Vaazhvai Ninaikkalaamaa Vidiyalukkillai Dhooram Vidiyum Manadhil Innum Yean Baaram Un Nenjam Muzhuvadhum Veeram Irundhum Kannil Innum Yean Eeram Urimai Izhandhom Udamayum Izhandhom Unarvai Izhakkalaamaa Unarvai Koduthu Uyiraai Valartha Kanavai Marakkalaamaa Tholvi Nilayena Ninaithaal Manidhan Vaazhvai Ninaikkalaamaa Vaazhvai Sumayena Ninaithu Thaayin Kanavai Midhikkalaamaa Vidiyalukkillai Dhooram Vidiyum Manadhil Innum Yean Baaram Un Nenjam Muzhuvadhum Veeram Irundhum Kannil Innum Yean Eeram Yuddhangal Thondrattum Rathangal Sindhattum Paadhai Maaralaamaa Rathathin Veppathil Achangal Vegattum Kolgai Saagalaamaa Urimai Izhandhom Ud

By sg
5/17/2009 3:37:00 PM

Srilankan Government has created an irrepairable damage with Tamils.

By logi
5/17/2009 3:15:00 PM

ஈழத்தமிழர் 2000 வருட சரித்திரத்தின் கடைசி அத்தியாயத்தின் கடைசி பக்கம் எழுதப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள எல்லா துரோகிகளும் கை கொட்டி சிரியுங்கள். ஈழத்திலே உள்ள தமிழர்களாகிய நாம் இன்னும் எத்தனை வருடங்களுக்கு தமிழர்களாக வாழ முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் நிச்சயமாக 10 வருடங்களுக்கு மேல் இல்லை.

By Rajan
5/17/2009 3:14:00 PM

Everything is because of the Rajni Kanth's speach. In the protest against the LTTE he challenged the Sri Lankan government "ARE YOU ALL MEN - AAMBILAINGALADA ? EVEN AFTER 25 YEARS OF FIGHTING YOU COULDNT WIN AGAINST THE LTTE. ACCEPT YOUR FAILURE AND GIVE FREEDOM TO EEZHAM". Now the Sri Lankan government has proved they are men. AYYA RAJNI KANTH AVARHALE - SUMMA IRUNDHA SANGA VOODHI KEDUTHANAM AANDI - Adhudhan neenga senjathu. I pray atleast hereafter the Tamils in Sri Lanka should get the peaceful life.

By SLN
5/17/2009 3:11:00 PM

As per latest report from Malayalam news miadia Praba is Died and body send to Colombo

By AAAM
5/17/2009 2:57:00 PM

good

By sg
5/17/2009 2:56:00 PM

The No.1 Dinamani News Paper is very very good because i can read latest news and i wishing to the Dinamani Thanks Akbar

By Akbar
5/17/2009 2:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்