Tuesday, February 09, 2010 8:22 PM IST
Click
தமிழகம்
டி.ஆர்.பாலு தலைமையில் திமுக அணி எம்.பி.க்கள் இன்று இலங்கை பயணம்

First Published : 10 Oct 2009 02:42:30 AM IST

Last Updated : 10 Oct 2009 10:03:12 AM IST

இலங்கை செல்லும் காங்கிரஸ், திமுக கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மு. கருணாநிதியை சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனைகள் ப
சென்னை, அக். 9: இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் அங்கு சனிக்கிழமை செல்கின்றனர்.

இலங்கையில் 5 நாள்கள் தங்கியிருக்கும் அவர்கள், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட உள்ளனர். அந்த நாட்டு அமைச்சர்கள், அதிபர் ராஜபட்ச உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச உள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுத்தார்.

திமுக அணி எம்.பி.க்கள்...  அவரது அழைப்பை ஏற்று, முதல்வர் கருணாநிதி சார்பில் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் இலங்கைக்கு சனிக்கிழமை செல்கின்றனர்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், ஏ.கே.எஸ்.விஜயன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகிய திமுக எம்.பி.க்களும், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண் ஆகிய காங்கிரஸ் எம்.பி.க்களும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவனும் இடம்பெற்றுள்ளனர்.

முதல்வருடன் சந்திப்பு... இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவினர், முதல்வர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டி: முதல்வர் சார்பில் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் 10 பேரை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அங்குள்ள உண்மை நிலவரங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பார்கள்.

அதன் அடிப்படையில், முதல்வரும், நாங்களும் எங்களது கருத்துருவை மத்திய அரசிடம் அளிப்போம்.

  எம்.பி.க்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய- இலங்கை அரசுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இதுகுறித்த முறையான அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்றார் தங்கபாலு.
கருத்துக்கள்

'''இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறார்கள்''' ராஜபாக்சே-யின் விருந்தாளிகள் தமிழ்நாட்டு எம்.பி.-க்கள் வந்து கொடுக்கப்போகும் அறிக்கை.

By கைய்ப்புள்ளே
10/11/2009 2:00:00 PM

**அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **குஞ்சரின் நெவிளடி: நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் நடந்த அலங்கோலம்! தலைவரின் தனிச் சிறப்பு! **ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **யார் தவறு? - பாகம் 16: வீரத் தலைவன் எல்லாளனின் தந்தை! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள்,..)! ** யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! U N A R V U K A L . C O M

By Sruthi
10/11/2009 1:39:00 AM

இவுங்க அங்க போய்ட்டு வந்து என்ன கதை விடுவாங்க தெரியுமா? இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மாதிரி இந்த உலகத்தில் யாரும் நிம்மதியா இருக்க முடியாது. சூபரா இருக்காங்க. அது ஏன் எங்க எம் பி குழுவே ராஜபக்சகிட்ட எங்களுக்கு குடியுரிமை தாங்கன்னு விண்ணப்பம் போடிருகோமுன பார்த்துக்கங்களேன் அப்படின்னு சொல்லுவானுங்க பாருங்க

By saamy
10/10/2009 6:50:00 PM

தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் நான் கட்டு மரமாகத்தான் மிதப்பேன்! கவிழ்ந்து விட மாட்டேன். கவுத்து விட்டுவிடுவேன்.

By M.Karunanithi
10/10/2009 5:34:00 PM

Why not include MDMK MPs and ADMK MPs and RED CROSS SOCIETY PEOPLE, HUMAN RIGHTS PEOPLE OR JOURNALIST. something wrong?. MK is good scripter and director. He is going to produce new 'TAMIL EAZHAM MOVIE'. Story, screenplay, dialouge, direction by 'Unmai Thamizhan' KARUNA'NEETHI. Produced by Dragon Muttaal Katchi. Actions by ur favorite 'HEROES AND HEROIN'. " Thamizhan Endru Solladaa ""IYOO PAAVAM"" Thalai Kuninthu Nilladaa". Idhu poanra thamilina throgikal ullavarai thamilan ""IYOO PAAVAM""

By Thamizhchelvan
10/10/2009 4:24:00 PM

TAMIZ ENA VEROTHEGALEN KUZU ETHU!! INTHA KUZU KATTE KODUTHA KARUNA POLTHAN ERUPARKAL...................

By PRABHAKARAN EN THALAIVAN
10/10/2009 3:26:00 PM

its purely eyewash . dear editor you send all the opinions to concern persons they should know what the people are telling

By ramalingams mysore
10/10/2009 2:43:00 PM

தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி போடுங்கள்.

By Kanimozi
10/10/2009 2:36:00 PM

1987 இல் இந்திய அமைதிப்படை பலாலியில் கால் பதித்த போது ஜே ஆர் ஜெயவர்த்தன என்ற சிங்கள தலைவன் கருணாநிதியை பார்த்து தமிழகத்தில் இருந்து குரல் கொடுப்பதை விடுத்து நேரில் வந்து நிலமையைக் கண்டு செல்லுங்கள் என்று இப்படி ஒரு அழைப்பை விடுத்த போது அதனை கருணாநிதி ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை..??! அப்போது இனம் மானம் இன அழிப்பு சிங்கள அரசு என்று தத்துவம் பேசிய கருணாநிதி இன்று கூட்டத்தோடு கூட்டமாப் போய் சிங்கள அரசின் தமிழின அழிப்பை நில ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கச் செய்வது போன்று சிங்களப்படைகளால் நிறைந்துள்ள தமிழர் தாயகத்துக்கு தனது தூதுக்குழுவை அனுப்புவதன் நோக்கம் என்ன..??!"எங்களுக்கும் சில அளவு தான் அதிகாரம் இருக்கிறது. அதனை தாண்டி எதனையும் செய்ய முடியாது என்று" தமிழ் மக்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டு அவலக் குரல் கொடுத்த போது அதனை சுலபமாகத் தட்டிக்கழித்த கருணாநிதி இன்று ராகபக்சவின் அழைப்பை ஏற்று தனது விருந்தினர்களை அவனிடம் அனுப்பி தமிழின அழிப்பு விருந்துண்டு மகிழ்வது ஏன்..??!வன்னியில் போர் நிகழ்ந்த போது ராஜபக்ச ஒரு கொலைவெறிஞன் என்று மேடையில் முழங்கிய கனிமொழி, திருமாவளவன் போன்றோர் இன்று அவனிடம் விருந்

By Vani
10/10/2009 2:33:00 PM

Best comments 1)Naveen 2)Bala 3)Thiruvalluvan

By Subash
10/10/2009 2:32:00 PM

ஈழ மக்கள் இப்போது பெருந்துயரத்தில் உள்ளார்கள். எந்த ஒரு செயலும் இந்த துயரம் போக்க உதவும்.ஆனால் இந்த விடயத்தில் சிலரின் எழுத்து, கருத்து மனிதனின் மிருகத்தனத்தை காட்டுகிரது. ஈழ மக்களில் புலி என்ற போர்வையில் நச்சு கலந்து விட்டது. தமிழினம் ஈழ மக்களை முதலில் இந்த நச்சை கலைய வேண்டும். பின் ரத்த வெறி பிடித்த சிங்களர்களை இந்த பூமி இருக்கும் வரைக்கும் தமிழன் என்ன என்று மறக்க முடியாமல் இருக்க அவர்களுகு பாடம் புகட்ட வேண்டும்.ஏழு கோடி தமிழர்கள் கூப்பிடு தூரத்தில் இருந்தும் இப்படி ஈழ மக்களை கொன்றுகுவிக்கும் போது சும்மா வேதாந்தம் பேசிக்கொண்டு இருக்கிரது மனிதாப மானம் அல்ல.பாரதி சொன்னதுபோல் பாலம் அமைத்து ஈழ மக்கள் தமிழினத்திடம் சேரவேண்டும்.இந்த செயள்களுக்கு எம்.பிக்களின் வருகை தொடக்கமாக இருக்க வேண்டும். வள்ளுவனார் சொன்னதுபோல் புலி, சிங்கள வெறியர்களினால் இவர்களின் உயிருக்கு ஏதும் நடக்காமல் பார்துக்கொள்ள வேண்டும். இந்த வருகை கட்டாயமாக ஒரு திருப்பத்தை கொண்டுவரும். வழ்த்துக்கள்.

By Appan
10/10/2009 2:27:00 PM

80 Million Tamils Not able to stop 20,000 tamils genocide just 20 nautical miles away . We are the best rece in this world having worst selfish politician ,addict of money, power and caste politics. Ever one , whoever helped to kill Tamils in srilanka directly /indirectly has to answer to the mother nature.

By Mohan
10/10/2009 2:17:00 PM

கலைஞர் இதற்கு முன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார், பிரணாப் முகர்ஜியை அனுப்ப கூறினார், உண்ணாவிரதம் இருந்தார். மொத்தத்தில் ஒரு இனப்படுகொலையை தடுக்க எல்லா அகிம்சை வழிகளையும் கையாண்டார். முன் போல இந்திரா காந்தி வந்தபோது நடந்துகொள்ளவில்லை. இப்போது, தன் கட்சி தலைவர்களை உயிரை பணயம் வைத்து அங்கே அனுப்புகிறார். அவர்கள் சென்று, மண்டை ஓடுகளை வைத்து ஏதாவது தயாரிக்க தொழிற்சாலை கட்ட ஒப்பந்தம் போடலாம். அதில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று விளம்பரம் செய்யலாம். ராப்பிச்சைக்கு இங்கே சிலையும் கலைஞருக்கு அங்கே சிலையும் வைக்கலாம். காங்கிரஸ்காரர்கள் அங்கே என்ன ஏற்றுமதி செய்து என்ன கமிஷன் அடிக்கலாம் என்று பார்க்கலாம். சோனியா காந்திக்கு ஒரு தமிழனின் எலும்பால் செய்த ஒரு கலைப்பொருளை பரிசாக வாங்கி வரலாம். பிறகு செத்த புலிகள் மேல் நின்று புகைப்படம் எடுப்பது போல் அகதிகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். முடிந்தால் சிங்களப்பெண்களை சின்ன வீடாக வைத்துக் கொள்ளலாம். இனிமேல் அடிக்கடி ராப்பிச்சையை பார்க்க போகவேண்டுமல்லவா?

By sbala
10/10/2009 1:36:00 PM

இது சரியான கபட நாடகம். நல்லது நடக்கும் என்று எதிபார்த்து யாரும் ஏமாறாதீர்கள். திருமாவளவன் குட்டு இனி வெளியாகும்

By Anand
10/10/2009 1:27:00 PM

காங்கிரஸ் எம் பி க்கள் வேண்டாம்.ம தி மு க வை சேர்த்து கொள்ளலாம் இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் முகாம்களின் நிலைமை குறித்தும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் நேரில் பார்வையிட இலங்கைகு செல்லும் தமிழ் எம் பி கள் குழுவில் காங்கிரஸ் எம் பி க்களை சேர்த்து கொள்ளகூடாது. ம தி மு க வை சேர்த்து கொள்ளலாம்.

By THENI SARAVANAN
10/10/2009 12:32:00 PM

Thamizhan's views are correct. There is one more issued raised. Why MDMK and AIADMK MPs have not gone there? If they also join, both the groups will fight on the streets of Srilanka.

By Anbarasi
10/10/2009 11:42:00 AM

தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் நான் கட்டு மரமாகத்தான் மிதப்பேன்! கவிழ்ந்து விட மாட்டேன்!.............. really funny ya!

By funny
10/10/2009 11:31:00 AM

Why they have not included ADMK and MDMK? The real truth will not come out. It is another big political drama. Their results are now predicted that Rajepakse and Karunathi are doing good for Tamils. Nobody having real concern about the suffering tamils except Vaiko.

By Elango
10/10/2009 11:29:00 AM

why stalin and alagiri are not going.

By muthu
10/10/2009 11:19:00 AM

Why they have not included ADMK and MDMK? The real truth will not come out. It is another big political drama. Their results are now predicted that Rajepakse and Karunathi are doing good for Tamils. Nobody having real concern about the suffering tamils except Vaiko.

By Elango
10/10/2009 10:36:00 AM

This group is going to Srilanka to check WHETHER THE ARMS SENT by Delhi, WORKED PROPERLY AND KILLED/TORTURED AS MANY TAMILS POSSIBLE.I won't bother if Rajapakse uses his Army against this group of Traitors too. Rajapakse is a Mahatma when compared to Sonia and Karunanithi!Those who voted this Genocide Masters are really worse than Hitler and even Animals(as they approved the Genocide by Voting these Man eater gang)

By MANI
10/10/2009 10:22:00 AM

ORU THIRUMAVAZHAVANAL ENNA SEIYYA MUDIYUM. TAMIZHAGA ARASUM, INDIYA ARASUM NADAGAM ADUGIRATHU. PILLAIYUM KILLI VITTU THOTTILAYUM ATTUM KADAI. PURE DRAMA. GENOCIDE WAS CARRIED OUT BY BOTH INDIAN AND SRILANKAN GOVTS. WHERE IS THE QUESTION OF TWO COUNTRIES GOOD RELATIONSHIP ONLY DEVELOPING NOW? ALREADY THEY HAVE GREAT UNDER STANDING IN DESTROYING TAMILS IN SRILANKA.

By goutham
10/10/2009 9:14:00 AM

TR Baalu goes there probably to marry a Third wife(Sinhala?). otherwise what he knows about Ealam affairs?Any honey moon Tour at Govt expense?

By VM
10/10/2009 9:10:00 AM

prabakaran is alive or not? theyare going to see. exept Thirumalavan all M P are most selfish to the nation

By xavier
10/10/2009 9:05:00 AM

அன்புமிக்க திருவள்ளுவன் அவர்களே, இவ்வளவு நாட்களாக இலங்கையில் உள்ள தமிழர் முகாம்களுக்கு யாருமே செல்ல முடியாத நிலை இருந்தது. இன்று இந்திய அரசின் முயற்சியால் ஒரு நாடாளுமன்றக் குழு அங்கு செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. அதில் திருமாவளவன் செல்கிறார். அவரைக்கூட நீங்கள் நம்பவில்லையா? இரு நாடுகளுக்கிடையே சுமுகமான உறவு என்பது உடனடியாக வந்துவிடாது. முயற்சி மேற்கொள்ளும் போதே அதற்கு எதிரான கருத்துக்களை உருவாக்குவது சரியான அணுகுமுறை ஆகாது. நம்பிக்கையுடன் செயல்படுவோம். தமிழக முதல்வரும், இந்திய அரசும் தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை வெகுவிரைவில் பெற்றுத் தருவார்கள்.

By Thamizhan
10/10/2009 8:54:00 AM

Are these MPs going with a genuine concern for the Tamil IDPs suffering in their own country by State Terrorism(Sri Lanka's army) and held like slaves in the camps? What happened to the goods sent by the CM and the Ship? Sonia's Indian government and the State government were partners in the present state of Tamils in Sri Lanka.So this is only a Mega Drama to stop the IC and the UN caring for the suffering Tamils!

By T.Thambi
10/10/2009 8:52:00 AM

இவர்கள் போய் அங்கு விருந்து சாப்பிட்டு, பிரணாப் போல் தமிழர்கள் அனைவரும் நன்றாக பத்திரமாக! நலமாக இருகிறார்கள்! இலங்கை தமிழர்கள் அனைவரும் வெளியே வந்தால் விடுதலை புலிகள் கொலை செய்வார்கள் என்று பயத்தில் இருகிறார்கள்! ஆகவே தான் உலகிலே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வைத்து இருகிறார்கள்! அனைவரும் நலமாக பத்திரமாக உள்ளார்கள்! வேலிக்கு ஓனான் சாட்சியாக திருமால்வளவன் ராஜபட்சே மிகவும் நல்லவர்! அவர் தமிழர்களை அதிகமாய் நேசிக்கிறார்! ஆகவே ராஜபட்சேவுக்கு கலைஞர் தலைமையில் விழா எடுத்து அவருக்கு "இலங்கையின் தமிழின பாதுகாவலர்" என்ற பட்டம் கொடுக்கவுள்ளோம். இதை உலக தமிழர்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் அணைத்து நாடுகளில் இருந்து தமிழர்கள் வந்து பாராட்ட அழைக்கிறோம் என்று சொல்லுவார். இதை தமிழர்கள் நம்பனும்! உலகமும் நம்பனும்!

By raj
10/10/2009 8:41:00 AM

இவர்கள் போய் அங்கு விருந்து சாப்பிட்டு, பிரணாப் போல் தமிழர்கள் அனைவரும் நன்றாக பத்திரமாக! நலமாக இருகிறார்கள்! இலங்கை தமிழர்கள் அனைவரும் வெளியே வந்தால் விடுதலை புலிகள் கொலை செய்வார்கள் என்று பயத்தில் இருகிறார்கள்! ஆகவே தான் உலகிலே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வைத்து இருகிறார்கள்! அனைவரும் நலமாக பத்திரமாக உள்ளார்கள்! வேலிக்கு ஓனான் சாட்சியாக திருமால்வளவன் ராஜபட்சே மிகவும் நல்லவர்! அவர் தமிழர்களை அதிகமாய் நேசிக்கிறார்! ஆகவே ராஜபட்சேவுக்கு கலைஞர் தலைமையில் விழா எடுத்து அவருக்கு "இலங்கையின் தமிழின பாதுகாவலர்" என்ற பட்டம் கொடுக்கவுள்ளோம். இதை உலக தமிழர்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் அணைத்து நாடுகளில் இருந்து தமிழர்கள் வந்து பாராட்ட அழைக்கிறோம் என்று சொல்லுவார். இதை தமிழர்கள் நம்பனும்! உலகமும் நம்பனும்!

By raj
10/10/2009 8:41:00 AM

கொலைகாரப் பாவிகள் கொலையும் செய்து விட்டு அதே வீட்டிற்கு இழவு விசாரிக்கவும் போகிறார்கள். ஜால்ராக்களை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? அனைத்துக் கட்சி குழுவையும் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டியதுதானே? போய் விட்டு வந்தவுடன் நடக்கும் நாடகத்திற்கு எட்டப்பன் கருணா இப்பவே கதை, வசனம் எழுதிக் கொண்டிருப்பான்.

By நவீன் சென்னை
10/10/2009 8:22:00 AM

திமுக அணி என்ற பின் இக்குழுவை எப்படி இந்தியாவின் சார்பானதாகவோ தமிழகத்தின் சார்பானதாகவோ கூற இயலும்? தமிழக எதிர்க்கட்சிகள் வரவில்லை யெனில் தன்னார்வத் தொண்டமைப்பினர், நடுநிலையான இதழாளர்கள், மனித நேய அமைப்பினர், செஞ்சிலுவைச் சங்கத்தினர் எனப் பல அமைப்பினரைச் சேர்த்திருக்கலாமே! தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் எனக் கருதினால் நாடாளுமன்றத்தைச் சேர்நத பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்திருக்கலாமே! குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் பார்வையிடச் செல்வது எப்படி உண்மையறியும் பார்வையாய் அமையும்? நன்கு கவனிக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப் படகிறார்கள். இருப்பினும் கொலைக் கும்பலைச் சந்திக்கச் செல்வதால் இக்குழுவினர் விழிப்புடன் இருக்க வேண்டும். உணர்வுடன் பார்வையிட்டு உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். இவர்கள் என்ன சொன்னாலும் எதிர்க்கருத்துகள் பாயும் என்பதை உணர்ந்து நடுநிலையுணர்வுடன் பங்காற்ற வேண்டும்.செஞ்சிலுவைச் சங்கப் பொருள்களைக் கூட தமிழ மக்களிடம் சேர்க்க இயலாத தமிழக அரசும் இந்திய அரசும் இவற்றை அளிக்க மறுக்கும் சிங்கள அரசும் போடும் நாடகத்தில் அரங்கேறும் புதிய காட்சியைப் பொறுமையுடன் காண்போம்!

By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2009 8:19:00 AM

All SOB MPs. I dodnt understand for what they are going to SL.

By kumar
10/10/2009 7:36:00 AM

what a joke, well done DMK.............this the cover up shut the mouth of the internatinal community they are going make a statement "everthing is normal" you can delay the truth but oneday the truth will prevail

By mathan
10/10/2009 7:31:00 AM

You people criticize everything... even when god goes to sri lanka. god also can't save you because of your mentality. Change... With out india & karunanidhi and Karuna amman even 50 paise benefit will not come to you... You people talked nonsense did studpid things for 30 years under a goonda , what do you expect... Tamil Eelam ... UN, US, India and rest of the world are stupids, you guys are intelligent. God also can't save you because of your mentality.

By justice
10/10/2009 7:23:00 AM

IS THERE ARE ANY POINTS SENDING KARUNA'S DELEGATION THESE PEOPLE DOES NOT HAVE ANY GUTS I BELIEVE EUROPIAN PEACE KEEPING FORCES SHOULD SEND THERE. INDIAN POLITICIAN ARE CORRUPTION ( WHAT PART OF WORLD INDIAN PEOPLE GO THERE THEY ARE CHEATERS IT IS IN THEIR BLOOD) I AM NOT LAING ANYTHING HERE IT IS TRUE THEY SHOULD CORRECT THESE KIND OF PROBLEMS ALSO SOME SRILANKAN TAMILS SPECIALLY IN TORONTO

By dddd
10/10/2009 7:15:00 AM

இந்த எம்.பி குழு உல்லாச பயணம் சென்று திரும்பி வந்து ஒப்பற்ற தமிழின (துரோகி) தலைவர் கருணநிதிக்கும் இந்திய (துரோகி)சோனியாவுக்கும் புகழாரம் சூட்டும் வகையில் அறிக்கை விடுவார்கள். மீதியிருக்கும் ஈழ தமிழர்களை கொல்வதற்கு நல்ல அறிவுறை அளித்துவிட்டு வருவார்கள். ராஜபக்ஷேவுக்கு கொண்டாட்டம். இதற்கு இந்தியர்களின் வரி பணம் தண்டம்.

By KRISHNAN
10/10/2009 6:46:00 AM

WHY ONLY DMK & CONGRESS MPS ( PLUS THIRUMAVALAVAN) WHY NOT ALL PARTY MPS FROM TAMIL NADU ? THERE IS THE CRUX OF THE ISSUE. THESE 10 MPS WILL DANCE TO THE TUNE OF MK & SONIA. TAMILS ALL OVER THE WORLD PLEASE DONT EXPECT THAT TRUTH WILL COME OUT IN THE OPEN TO THIS WORLD THROUGH THIS VISIT

By goutham
10/10/2009 6:34:00 AM

ONE MORE SCENE IN THE DRAMA OF GENOCIDE OF EELAM TAMILS WRITTEN BY KARUNANIDHI. TAMIL NADU POLITICIANS ELLAM JOKERS ENDRU SONNAN RAJAPAKSEVIN ADIYAL SARATH FONSEKA. I THINK THEY ARE GOING TO PROVE THAT STATEMENT / OPINION ONCE AGAIN.

By goutham
10/10/2009 6:29:00 AM

Another stunt by Mr "Eddappan" Karunanithi & Co. What these MPs gonna see is what Rajapakse and Sonia want Tamil Nadu Tamils to see. It's few well kept places in the camp and these MPs gonna have red carpet welcome there. Mr "Eddappan" Karunanithi knows what is happening to Tamils. We all have seen Tamils were shot blind folded in video that is one of good examples of the situation. As long as Tamils are drama watchers, Mr Eddappan, Sonia and Rajapakse will enjoy weakining Tamils and their cause.

By Patriot - Singapore
10/10/2009 5:37:00 AM

your c.m looking for other woman in sri lanka to marry or then why your c.m sent his daughter to sri lanka . then she looking for singala man to marry or sri lankan killer rajapaksa's son to marry. any way both are winner( sri lankan rajapaksa family and your c.m family)why? both family drunk over 76000 tamil eelam human blood.wait and see very soon real blood bath come to your nation(india and sri lanka)why? we have real two friends one pakie and other one you thing and let me know.

By ravi
10/10/2009 5:36:00 AM

மண்டை ஓடு என்னவா?

By appr
10/10/2009 5:35:00 AM

Elam Tamils were killed by Prabhakaran and Rajabakshe. Don't blame Indian Leaders.

By Anbarasi
10/10/2009 5:04:00 AM

நாம் எதிர்பார்த்தது போலவே எம்.பி.க்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய- இலங்கை அரசுகள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டன. எனவே அவர்கள் சில குறிப்பிட்ட முகாம்களுக்கே போவதற்கு அனுமதிக்கப்படுவர். தமிழர்களைக் கொன்று குவித்த சோனியா காந்தி முத்துவேலர் கருணாநிதி இருவரும் இப்போது இழவு விசாரிக்க இந்தக் குழுவை அனுப்பி வைத்துள்ளனர். தமிழரின் குருதி படிந்த இவர்களது கைகளை ஏழு கடல் தண்ணீர் கொண்டும் கழுவ முடியாது.

By Keeran
10/10/2009 4:59:00 AM

Why are they going there? Everything for Eelam Tamils is now "finished". Eelam Tamils now have "nothing". Indian MPs can taste Ceylon tea and come back with a "good story" for the media.

By Rangaraj
10/10/2009 4:34:00 AM

வன்னிமுகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவரும் போது அதை மூடி மறைக்க இலங்கை அரசு உங்களைப் பயன் படுத்துகிறதா? * இலங்கைக்கு முகாம்களைப் பார்வையிடச் செல்பவர்களை மெனிக் பாம் முகாமின் சில பகுதிகளை மட்டும் பார்வையிட இலங்கை அரசு அனுமதிக்கிறது. மற்றமுகாம்களை உங்களால் பார்வையிட முடியுமா? * உங்கள் சொந்தத் தெரிவின்படி எந்த முகாமையாவது பார்வையிட முடியுமா? * முகாம்களில் உள்ளவர்களை உங்களால் தனிப் பட்ட ரீதியில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிய முடியுமா? * இறுதிப் போர் நடந்த பகுதிகளில் மனிதப் புதை குழிகள் உள்ள இடங்களுக்கு உங்களால் சென்று உண்மை அறிய முடியுமா? * நீங்கள் சென்று வந்தபின் நீங்கள் செய்யும் பரிந்துரைகளை உங்கள் மைய அரசு ஏற்று நிறைவேற்றுமா? * இது வரை ஈழத் தமிழர்கள் தொடர்பாக எத்தனை கோரிக்கைகளை உங்கள் மைய அரசு நிறைவேற்றியிருக்கிறது?

By Vani
10/10/2009 4:03:00 AM

poyttu vandu unmaya sollunga ,thyavu saidu poi mattum sollatheenga ;IVARGALUDAN THIRUMAVALAVAN SELLVADAL PERUMALAVU NAMBIKKAI IRUKKIRADU,PORUTHTIRUNDU PARPPOMM

By thamilan
10/10/2009 3:31:00 AM

"அவாளோட" ஆங்கிலப் பத்திரிகையிலிருந்தும் யாராவது போறாங்களா. அவங்கதானே தமிழ்நாட்டிலே ராஜபக்ஷவோட ஏஜெண்டா இருக்கிறாங்க. அப்புறம் இவங்க அங்கே உல்லாசப் பயணம் போறாப்ல. ஐ நா போயே ஒண்ணும் பண்ணமுடியல.

By MKSamy
10/10/2009 3:24:00 AM

"Karunanidhiyaalthaan Intha prachanayae uruvaachu" Amaidhiyaaga irunthuvittu, ippodhu Aatkalai anuppugindran.

By "Kumurum Ullam"
10/10/2009 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்