Tuesday, February 09, 2010 8:51 PM IST
Click
தமிழகம்
நளினியுடன் சந்திப்பா? ராகுல் பதில்

First Published : 11 Sep 2009 02:13:03 AM IST


சென்னை, செப். 10: ""ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினியைச் சந்திக்கும் எண்ணமில்லை'' என்று ராகுல் காந்தி தெளிவுபடுத்தினார்.

  தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, வேலூருக்கு புதன்கிழமை சென்றார்.

  அப்போது, அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை, ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதாக தகவல் பரவியது.

  இது தொடர்பாக, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் அளித்த பதில்:

  ""நளினியை நான் சந்திக்கவும் இல்லை, அப்படிச் சந்திக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. நான் சந்திக்கப் போவதாக, பத்திரிகைகள்தான் செய்தி வெளியிடுகின்றன'' என்றார்.
கருத்துக்கள்

cheats

By mohanraj jebamani
9/13/2009 12:57:00 PM

WHOSE PHOTO IS THIS? RAAHUL OR SANJAI???

By K MOHANASUNDARAM
9/11/2009 8:48:00 AM

Your sister met her once in Vellore jail; the whole of Tamils in Srilanka were killed. You meet her again; the whole of Tamils in Tamil nadu will be killed. For both, TAMIL INA THALAIVAR THUNAI VARUVAAR !!!

By N.Jiang Wen Ming
9/11/2009 8:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்